ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாம். அதனால் பாபம் ஏற்படாது. ஆனால் அந்தந்தக் கோயில் வழக்கத்திற்கு ஏற்றவாறு கேட்டுச் செய்யவேண்டும்.
ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாம். அதனால் பாபம் ஏற்படாது. ஆனால் அந்தந்தக் கோயில் வழக்கத்திற்கு ஏற்றவாறு கேட்டுச் செய்யவேண்டும்.