ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளவதென்பது ப்ராசீனமான ஸம்ப்ரதாய வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்களின் வழக்கத்திலும் இல்லை. அதாவது ஸம்ப்ரதாயத்தில் என்ன வந்திருக்கிறதோ அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.அந்த ரீதியில் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் நவீன ரீதியில் சில இடங்களில் செய்கிறார்கள். அதை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது.