பதியை இழந்த பத்னி ஒரு வருஷ காலத்தில் தீர்த்த யாத்திரை போவது கிடையாது என்று சொல்லியிருந்தீர்கள்.திவ்ய க்ஷேத்ரம் இல்லாத மற்ற கோயில்களுக்கு ஆத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கோவில்களுக்குப் போகலாமா?செய்யத் தகுந்தது செய்யத் தகாதது சொல்ல வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

பதியை இழந்த பத்னி ஒரு வருட காலத்திற்குள் திவ்யக்ஷேத்ரமல்லாத இதர கோவில்களுக்கு, அவர்கள் மனதிற்குப் போகலாம் என்று தோன்றினால் போலாம் அதனால் தவறு கிடையாது, போகவேண்டாம் என்று தோன்றினால் போகவேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top