பதியை இழந்த பத்னி ஒரு வருட காலத்திற்குள் திவ்யக்ஷேத்ரமல்லாத இதர கோவில்களுக்கு, அவர்கள் மனதிற்குப் போகலாம் என்று தோன்றினால் போலாம் அதனால் தவறு கிடையாது, போகவேண்டாம் என்று தோன்றினால் போகவேண்டாம்.
பதியை இழந்த பத்னி ஒரு வருட காலத்திற்குள் திவ்யக்ஷேத்ரமல்லாத இதர கோவில்களுக்கு, அவர்கள் மனதிற்குப் போகலாம் என்று தோன்றினால் போலாம் அதனால் தவறு கிடையாது, போகவேண்டாம் என்று தோன்றினால் போகவேண்டாம்.