அகத்தில் இருக்கும் புருஷர் ஸம்ப்ரதாய முறையைப் பின்பற்ற விருப்பமில்லையென்றால், அவ்வகத்து ஸ்த்ரீ சாளக்கிராம பெருமாளுக்குத் தாராளமாக ப்ரசாதம் அமுதுசெய்யலாம். மேலும் பெருமாளுக்குத் திருவிளக்கு ஏற்றி, கோலம் போட்டு, பெருமாளுக்கு ஸ்தோத்ர பாடங்களெல்லாம் சேவிக்கலாம்.