வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் பெரியவர்கள் பித்ரு சேஷம் ஸ்வீகரிப்பதில்லை. ஆத்மா என்று பார்த்தால் எல்லாம் ஒன்றுதான் இருப்பினும் அப்பா அப்பாதான் பிள்ளை பிள்ளைதான், சிறியவர்கள் சிறியவர்கள்தான் பெரியவர்கள் பெரியவர்கள்தான். ஆகையால் பெரியவர்கள் ஸ்வீகரிக்கும் வழக்க்கமுமில்லை, ஸ்வீகரிக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.