வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் அந்தப் பித்ருசேஷத்தை பெரியவர்கள் ஸ்வீகரிப்பதில்லை என்று இருக்கிறது.எல்லாமே ஆத்மா எனறிருக்கும்போது சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பேதம் ஏன் ஏற்படுகிறது. என்னிடம் சிலர் கேட்டார்கள்.அவர்களுக்காக கேட்கிறேன்.

வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் பெரியவர்கள் பித்ரு சேஷம் ஸ்வீகரிப்பதில்லை. ஆத்மா என்று பார்த்தால் எல்லாம் ஒன்றுதான் இருப்பினும் அப்பா அப்பாதான் பிள்ளை பிள்ளைதான், சிறியவர்கள் சிறியவர்கள்தான் பெரியவர்கள் பெரியவர்கள்தான். ஆகையால் பெரியவர்கள் ஸ்வீகரிக்கும் வழக்க்கமுமில்லை, ஸ்வீகரிக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top