க்ரஹண காலத்தில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? முக்யத்வம் விளக்கவும்.

க்ரஹண காலம் புண்யகாலம் ஆனபடியாலும் மேலும் க்ரஹண கால தர்ப்பணம் என்பது நிமித்த காரணமானபடியாலும் சாதாரண காலத்தில் செய்யும் தர்ப்பணத்தை விட க்ரஹண கால தர்ப்பணம் கூடுதல் பலன் தரும் என்கிறபடியால் அவசியம் பண்ணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top