விநாயகர் விஷ்வக்ஸேனர் இல்லை. விஷ்வக்ஸேனரும் விநாயகரும் வேறு வேறுதான். விநாயகரை விஷ்வக்ஸேனராக யாரும் வழிபடுவதில்லை. விஷ்வக்ஸேனரின் பரிஜனங்களில் ஒருவருக்கு யானை முகம் உண்டு, அவருக்கு கஜானனன் என்று பெயர். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவர்கள் விநாயக சதுர்த்தி கொண்டாடவேண்டிய அவசியமில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் விநாயகரை வழிபடுவது சரியில்லை.