பரந்யாஸம் ஆன ஒரு ப்ரபந்நன் ப்ராயஶ்சித்த பரந்யாஸம் எப்போது எவ்வகையில் எங்ஙனம் செய்து கொள்ள வேண்டும்? இங்ஙனம் செய்து கொள்வது அவசியமா?

ஒருவர் தவறு செய்துவிட்டு அது தெரிந்துவிட்டால் அதற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி என்று ஒன்று பண்ணலாம். இது வயதான காலத்தில், முடியாத காலத்தில் அவர்களுக்கு நிறைய பாபங்கள் இருப்பதால்தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு என்றும் அந்தப் பாபங்கள் போக, அதாவது உடல் வலிகள் நிறைய இருக்கு என்றும் அவர்களின் பாபங்கள் நிறைய போகிவிட்டது உணர்ந்துகொண்டு ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி என்று ஒன்று பண்ணிக்கொள்வார்கள்.
இது தேவையென்றால் செய்துகொள்ளலாம். அதாவது நாம் பாபங்கள் நிறைய பண்ணிவிட்டோம் என்று உணர்ந்து அதன் பலனாகத்தான் நிறைய தண்டனை அனுபவிக்கிறோம் என்று உணர்ந்து ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top