வெளி இடங்களில் சுலபமாக ஜபிக்க பெருமாள் தாயார் தனியன், ஸ்லோகம் ஏதேனும் இருக்கிறதா?

ஶ்ரீஸ்துதி போன்ற ஶ்லோகங்கள் தாராளமாகச் சொல்லலாம். முழுவதாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஆத்யந்தமாகச் சொல்லலாம், அதாவது முதல் ஶ்லோகம் மற்றும் கடைசி ஶ்லோகம் மட்டும் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top