கோவிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும் பொழுது, பட்டாச்சார் ஸ்வாமி இளநீரை ஒரு வட்டிலுக்கு மாற்றாமல் அப்படியே பெருமாள் திருமேனியில் சேர்க்கிறாரே? இதற்கு ஏதும் காரணம் உண்டா?

ஆம். காரணம் இருக்கின்றது. இளநீரை ஒரு பாத்திரத்தில் மாற்றினால் அது அசுத்தம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெருமாளுக்குப் பாத்திரத்தில் மாற்றாமல் அப்படியே சேர்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top