ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் எந்த ஶ்லோகம் வரை சேவிக்கலாம்? எனக்கு வெகு நாட்களாக இந்தச் சந்தேகம் இருக்கிறது. அதனால் நான் இதுவரை பல ஶ்ருதி மட்டுமே சேவித்து வருகிறேன். தயவுசெய்து விளக்கவும்.

பொதுவாகவே ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சேவிப்பதென்பது ப்ராசீன ஸம்ப்ரதாயத்தில் கிடையாது. ஆதலால் இக்கேள்வி இங்கு ப்ரஸக்தி கிடையாது.
பலஶ்ருதி மட்டும் என்பது எந்த அடிப்படையில் கேட்டுள்ளார் என்று தெளிவாக புரியவில்லை. ஏனென்றால் பலஶ்ருதி என்பது பாராயணம் பண்ணியதன் பலனைச் சொல்வது. பாராயணம் பண்ணாமல் பலஶ்ருதி இருப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top