12. 1.அப்பா பரமபதித்தபின் பிள்ளை அமாவாசை/மாதப்பிறப்பு தர்ப்பணம் எப்போது தொடங்கவேண்டும். 2.பெண் மட்டும் இருந்தால் அப்பா அம்மாவுக்கு மாஸுகம், ஶ்ராத்தம் செய்ய வேண்டாம் என்று ஒரு பிரபல உபந்யாஸகர் சொல்கிறார். சரியான விளக்கம் அனுக்ரஹிக்கவும்.

1. ஒருவர் பரமபதித்தபின் சபிண்டிகரணத்திற்குப் பின் மாசப்பிறப்போ, அமாவாசையோ எது வந்தாலும் தொடங்கலாம். மேலும் சபிண்டிகரணம் தர்ப்பண தினத்தில் வந்தால், சபிண்டிகரணம் பண்ணிவிடு, சோதகும்பம் பண்ணிவிட்டு தர்ப்பணமும் அன்றையே தினமே ஆரம்பிக்க வேண்டும்.
2. பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணின் பிள்ளை, அதாவது தௌஹித்ரன் (பேரன்) அவன் கட்டாயம் எல்லாக் காரியங்களைச் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top