1. ஒருவர் பரமபதித்தபின் சபிண்டிகரணத்திற்குப் பின் மாசப்பிறப்போ, அமாவாசையோ எது வந்தாலும் தொடங்கலாம். மேலும் சபிண்டிகரணம் தர்ப்பண தினத்தில் வந்தால், சபிண்டிகரணம் பண்ணிவிடு, சோதகும்பம் பண்ணிவிட்டு தர்ப்பணமும் அன்றையே தினமே ஆரம்பிக்க வேண்டும்.
2. பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணின் பிள்ளை, அதாவது தௌஹித்ரன் (பேரன்) அவன் கட்டாயம் எல்லாக் காரியங்களைச் செய்யவேண்டும்.