ஆவணி அவிட்டத்தின் போது முதலில் உபாகர்மாவை முடித்து ஊர்த்வபுண்ட்ரம் தரித்த பின் பெருமாள் திருவாராதனம் பண்ண வேண்டுமா? முறையான செயல்முறையை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?

பெருமாள் திருவாராதனம் வைஶ்வதேவம் வரை பண்ணிவிட்டுதான் உபாகர்மா பண்ணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top