வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலா அல்லது கர்மாவினாலா (நாம் இந்த பிறவியில் செய்யும் கர்மா) ஏற்படுகிறது? கர்மா என்றால் ஒருவன் ப்ராஹ்மணன் செய்யும் செயலை செய்தால் அவனும் ப்ராஹ்மணன் ஆகிவிடலாம் அல்லவா? இதற்கு ஏதும் ப்ரமாணம் இருக்கிறதா தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலேயேதான் ஏற்படுகிறது, இதற்கு ப்ரமாணம் சத்வாரோ வர்ணா: ப்ராஹ்மணக்ஷத்திரியவைஶ்யசூத்ரா தேஷாம்பூர்வஸ்பூர்வ:  என்பது ஆபஸ்தம்பருடைய வார்த்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top