ஜபம் செய்யும்போது கை விரல்களின் கணுக்களாலேயே எண்ணிக்கொள்வது ஶ்ரேஷ்டம் என்று நம் பெரியோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். மேலும் நம் பெரியவர்கள் யாரும் ஜபமாலையை உபயோகித்ததாகத் தெரியவில்லை. ஆகையால் புருஷர்களானாலும், ஸ்த்ரீகளானாலும் கை விரலினாலேயே செய்வது உசிதம் எனத் தோன்றுகிறது. அப்போதுதான் நம் செறிவாற்றலும் (Concerntration) நன்றாகயிருக்கும்.