புதிய த்வாரகா சிலாவை ஆராதன சாளக்கிராமங்களுடன் சேர்த்து வைத்து ஆராதனம் பண்ணலாமா? வழிமுறைகள் உண்டா (ப்ரதிஷ்டை போன்ற நியமங்கள்)

புதிய த்வாரகா சிலாவை சாளக்கிராமப் பெருமாளுடன் சேர்த்து ஆராதனம் செய்யலாம். அப்படி முதல்நாள் செய்யும்போது பாலினாலே திருமஞ்சனம் செய்தாலே போதுமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top