திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தம் எது? திருநெடுந்தாண்டகமா அல்லது பெரிய திருமடலா? எது என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?

ஸ்வாமி தேஶிகனின் ப்ரபந்த ஸாரப்பாசுரப்படி, பெரியதிருமடல் திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top