ஆழ்வார்கள் விஷயத்தில் அவர்கள் தாழ்ந்த பிறப்பில் பிறந்தவர்கள் என்று நினைப்பதே பாபம்.
அவர்களெல்லாம் நித்யஸூரிகளின் அம்சமாக அவதரித்தவர்கள். ஆகையால் அவர்களை தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என நினைப்பது மஹாபாபமாகும். அவர்களின் ப்ரபந்தங்களில் அ கார,உ கார, ம காரங்கள் மாறியிருப்பது என்பதெல்லாம் வ்யாக்யானங்களில் வரும் விசேஷம் அதாவது வ்யாக்யான வைகரிகள்.