கத்ய த்ரயம் சேவிக்கும் போது எம்பெருமானார் ஶரணாகதி பண்ணவில்லை. கத்ய த்ரயம் சேவிக்கும்போது தான் முன்பே செய்த ஶரணாகதியை அனுசந்தித்துக் காட்டுகிறார் என்பது மட்டும்தான். இதை ஸ்வாமி தேஶிகன் கத்ய பாஷ்யத்தில் காட்டியுள்ளார்.
கத்ய த்ரயம் சேவிக்கும் போது எம்பெருமானார் ஶரணாகதி பண்ணவில்லை. கத்ய த்ரயம் சேவிக்கும்போது தான் முன்பே செய்த ஶரணாகதியை அனுசந்தித்துக் காட்டுகிறார் என்பது மட்டும்தான். இதை ஸ்வாமி தேஶிகன் கத்ய பாஷ்யத்தில் காட்டியுள்ளார்.