பெருமாள் தீர்த்தம் கோவிலில் சாதிக்கும்போது ரொம்ப மரியாதைப்பட்டவர்கள், பெரியோர்களுக்கு மூன்றுமுறையும், மற்ற அனைவருக்கும் ஒருமுறையும் சாதிப்பார்கள்.
அகத்தில் திருவாராதனைக்குப் பின் அகத்து மனுஷாளுக்கு, பொதுவாகவே மூன்றுமுறை சாதிப்பதுண்டு.
பெருமாள் தீர்த்தம் கோவிலில் சாதிக்கும்போது ரொம்ப மரியாதைப்பட்டவர்கள், பெரியோர்களுக்கு மூன்றுமுறையும், மற்ற அனைவருக்கும் ஒருமுறையும் சாதிப்பார்கள்.
அகத்தில் திருவாராதனைக்குப் பின் அகத்து மனுஷாளுக்கு, பொதுவாகவே மூன்றுமுறை சாதிப்பதுண்டு.