வடகலை நித்யானுசந்தானங்கள் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

வடகலையார் நித்யானுசந்தானங்கள்
தனியன்கள்
இராமானுஜ தயா பாத்ரம் (பொது).
ஸ்ரீஸன்னிதி சிஷ்யர்களாக இருந்தால் “கேஶவார்ய க்ருபா பாத்ரம்” தனியன் சொல்லிவிட்டு, பின் இராமானுஜ தயா பாத்ரம் தனியன் சேவிப்பர்.
திவ்ய ப்ரபந்தம்
திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை
அதற்கு மேலுள்ள ப்ரபந்தங்கள் அவரவர் ஆசார்ய நியமன படி
தேசிக ப்ரபந்தம்
பிள்ளையந்தாதி
அடைக்கலப்பத்து, ப்ரபந்தஸாரம்(சில இடங்களில் இவை இரண்டையும் சேவிப்பதுண்டு)
விசேஷ தினங்களில் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுசநூற்றந்தாதி சேவிப்பது போன்ற அனுசந்தானங்கள் வழக்கத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top