யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்று வந்தபின் தீர்த்தமாட வேண்டுமா?

முன்பு பெரியவர்கள் யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்றுவந்த பிறகு தீர்த்தமாடியதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது இந்த ஆசாரம் நடைமுறையில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top