அடியேன் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ஒப்பில்லியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும் உட்கொண்டேன். பரந்யாஸம் செய்தவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுக்கும் பெருமாள் ப்ரசாதத்தை ஏற்கலாமா? இல்லை தோஷமாகுமா?

ஸ்ரீவைஷ்ணவர்களாக இருப்பவர்கள், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர்கள் கொடுக்கும் ப்ரசாதத்தை அது பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும் ஏற்பது தவறே, அது தோஷமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top