நாச்சியார்கள் ஒரே கையிலே ஒரே மாதிரியாக புஷ்பம் வைத்துக் கொள்வதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகமங்களில் இப்படி இரண்டு விதமாகவும் சொல்லி இருக்கலாம். அதனுடைய அடிப்படையில் தாயாரை இப்படி ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை பண்ணியிருக்கலாம்.
நாச்சியார்கள் ஒரே கையிலே ஒரே மாதிரியாக புஷ்பம் வைத்துக் கொள்வதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகமங்களில் இப்படி இரண்டு விதமாகவும் சொல்லி இருக்கலாம். அதனுடைய அடிப்படையில் தாயாரை இப்படி ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை பண்ணியிருக்கலாம்.