இந்த விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தான் ஸாதித்துள்ளார். அதாவது தேவதாந்தர ஸம்பந்தத்துடனே ஒருவன் எப்போதும் இருந்தானேயானால் அவனுடைய ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்றால் செய்து வைத்தவர்கள் மேல் தவறில்லை.யார் செய்துகொண்டார்களோ அவருடைய தேவதாந்தர ஸம்பந்தத்தால் சரியாக ஆகவில்லை என்று அர்த்தமாகுகிறது.
ஸ்வநிஷ்டா, ஆசார்யநிஷ்டா என்ற கேள்வியின் அடுத்தபகுதிக்கான விடையை பின்னாளில் காணலாம்.