பாகவத அபசாரம் பட்டுவிட்டால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? அல்லது எம்பெருமாள் சிக்ஷை கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா?

பாகவத அபசாரம் ஏற்பட்டால் மோக்ஷத்திற்குத் தடையும் ஏற்படலாம் என்று சொல்லியிருக்கு. அது அத்தனை தீவிரமானது ஆகையால் அவசியம் தவிர்க்க வேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top