நமஸ்காரம், அடியேனுக்கு வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்தாலும், அது எடுபடுவது இல்லை, சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் வேலை செய்ய முடியாமல், திரும்ப வேலை தேட வேண்டி உள்ளது, வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்கு கஷ்டமாக உள்ளது, இதற்கு உபாயம் ஏதும் உண்டா.