பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள், எம்பெருமானை மட்டுமே சேவிக்கிறார்காள் என்றால், அவர்கள் பாகவதர்கள்தான். அது காம்யார்த்த விஷயமாகவோ, பரமைகாந்திகளோ எப்படியிருந்தாலும் எம்பெருமானை மட்டுமே வழிபடுபவர்களாகயிருந்தால் அவர்கள் பாகவதர்கள்தான்.
பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள், எம்பெருமானை மட்டுமே சேவிக்கிறார்காள் என்றால், அவர்கள் பாகவதர்கள்தான். அது காம்யார்த்த விஷயமாகவோ, பரமைகாந்திகளோ எப்படியிருந்தாலும் எம்பெருமானை மட்டுமே வழிபடுபவர்களாகயிருந்தால் அவர்கள் பாகவதர்கள்தான்.