உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அது பத்தாக ஆகிவிடாது. சாதம் கலந்ததாக ஆகும். பலகார நாட்களில் உப்பு போட்டுதான் பண்ணுகிறோம். அதே போல் இட்லி மாவில் உப்பு கலந்து தான் அடுப்பில் ஏற்றுகிறோம் அவையெல்லாம் பத்து கிடையாது.
உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அது பத்தாக ஆகிவிடாது. சாதம் கலந்ததாக ஆகும். பலகார நாட்களில் உப்பு போட்டுதான் பண்ணுகிறோம். அதே போல் இட்லி மாவில் உப்பு கலந்து தான் அடுப்பில் ஏற்றுகிறோம் அவையெல்லாம் பத்து கிடையாது.