விவாஹங்கள் பொதுவாகவே அவரவர்களுச் சமமான வர்ணத்திலும், ஜாதியிலும் செய்வதுதான் உசிதம்.
வடதேசத்தில் க்ஷத்ரயர்கள் என்பதில் பல கலப்புகள் கலந்திருக்கின்றன. ஆகையால் அது சரியான க்ஷத்ரிய ஜாதியா என்று சொல்லவும் தெரியாது. ஆகையால் அப்படி விவாஹம் செய்யாமல் இருப்பதே உசிதம்.