பரந்யாஸம் செய்துகொண்ட ஐயங்கார் பையன் வடதேச க்ஷத்ரிய பெண்ணை மணக்கலாமா? அப்படி மணந்தால் அவன் தன் தந்தைக்கு அந்திம கார்யம் செய்ய முடியுமா?

விவாஹங்கள் பொதுவாகவே அவரவர்களுச் சமமான வர்ணத்திலும், ஜாதியிலும் செய்வதுதான் உசிதம்.
வடதேசத்தில் க்ஷத்ரயர்கள் என்பதில் பல கலப்புகள் கலந்திருக்கின்றன. ஆகையால் அது சரியான க்ஷத்ரிய ஜாதியா என்று சொல்லவும் தெரியாது. ஆகையால் அப்படி விவாஹம் செய்யாமல் இருப்பதே உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top