அடியேன் முந்தைய இதழில் கேட்ட ப்ரஹ்ம யஜ்ஞம் கேள்வியின் தொடர்ச்சி, இந்த ப்ரஹ்ம யஜ்ஞத்தின் ஆசமனத்தின் சிறப்பு என்ன? ஏன் மந்திர உச்சாடனம் இல்லாமல் செய்யவேண்டும்? அடியேன்.

தைத்திரீயஆரண்யகத்தில் இரண்டாவது ப்ரஶ்நத்தில் ப்ரஹ்ம யஜ்ஞம் பற்றி வருகிறது. அங்கு மூன்று முறை ஆசமனம் பண்ணவேண்டும் என்பதாகவே சொல்லியிருக்கிறது. அங்கு மந்திரங்கள் சொல்லப்படவில்லை என்பது முதல் விஷயம். இரண்டாவது இந்த ஆசமனம் செய்வதினாலே, ரிக்குகள் ப்ரீத்தி அடைவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகையால் அதை அப்படியே அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top