நமஸ்காரம் ஸ்வாமின் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியின் பின் புறம் நரசிம்ம பெருமாள் எழுந்தருளியிருக்கும் தாத்பரியம் என்ன ?

சக்ரத்தாழ்வார் என்பவர் நித்யஸூரி. அவருக்கு அந்தர்யாமியாக இருந்துகொண்டு எம்பெருமானே எல்லாப் பலன்களையும் அளிக்கிறான் என்பதைக் குறிக்கவும், மேலும் சக்ரத்தாழ்வார் உக்ரமூர்த்தியானபடியால் உக்ரமூர்த்தியான ந்ருஸிம்ஹரை பின்புறம் ஏளப்பண்ணுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top