சக்ரத்தாழ்வார் என்பவர் நித்யஸூரி. அவருக்கு அந்தர்யாமியாக இருந்துகொண்டு எம்பெருமானே எல்லாப் பலன்களையும் அளிக்கிறான் என்பதைக் குறிக்கவும், மேலும் சக்ரத்தாழ்வார் உக்ரமூர்த்தியானபடியால் உக்ரமூர்த்தியான ந்ருஸிம்ஹரை பின்புறம் ஏளப்பண்ணுகிறார்கள்.
சக்ரத்தாழ்வார் என்பவர் நித்யஸூரி. அவருக்கு அந்தர்யாமியாக இருந்துகொண்டு எம்பெருமானே எல்லாப் பலன்களையும் அளிக்கிறான் என்பதைக் குறிக்கவும், மேலும் சக்ரத்தாழ்வார் உக்ரமூர்த்தியானபடியால் உக்ரமூர்த்தியான ந்ருஸிம்ஹரை பின்புறம் ஏளப்பண்ணுகிறார்கள்.