எகல் முடிந்தபின் (13ஆம் நாள்) பரிவட்டங்களை என்ன செய்ய வேண்டும்?

அப்பரிவட்டங்கள் பெருமாளின் மரியாதையானபடியால் அகத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். பெருமாள் வஸ்திரமானபடியால் உத்திரயமாக அல்லது வேறு மரியாதையான ரீதியில் உபயோகிக்கலாம். இடுப்புக்குக் கீழ் கட்டாயம் உபயோகப்படுத்தக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top