தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் இந்த இடத்தில் வராது. ஏனென்றால் மனசறிந்து தேவதாந்தரத்திற்கென்று கொடுக்கப்படவில்லை.
சென்ற சுதர்சன இதழ்களில் தேவதாந்தரங்களுக்கு என்று கோவில்கட்டுறோம் அதற்கு பண உதவி வேண்டும் என கேட்கும்போது, எத்தனையோ செலவுகள் நாம் செய்கிறோம் அது போல் பொது தர்ம காரியம் என்ற நினைப்போடு கொடுத்தால் தவறில்லை என்று.
இவ்விடத்தில் மனமறிந்து தேவதாந்தரத்திற்கு என்று, அவருடைய ப்ரீத்திக்கு, அவருடைய கைங்கர்யத்திற்கு எனக் கொடுக்கப்படாததால் எவ்வித தோஷத்தையும் தேவதாந்தர ஸம்பநதத்தையும் ஏற்படுத்தாது.