அடியேன் வ்ராத்ய வர்ணத்தைச் சேர்ந்தவன். a. எனக்கு இருக்கும் உபநயனம் மற்றும் வேதம் ஓதும் அதிகாரத்தை எப்படிப் பெறுவது? அவைகளைப் பெற ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டுமா? b. மோக்ஷம் பெற ப்ரந்யாஸம் கட்டாயமா? தென்னாசார்யர் ஸம்ப்ரதாயகாரரகள் அது அவசியம் இல்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு வடகலை ஸம்ப்ரதாயப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த வேறுபாடு?

இக்கேள்வியின் உத்தேசம் புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top