கோலம் போடுவது என்பது மங்களகரமான காரியம்.
யாரேனும் க்ருஹத்தில் தவறிவிட்டால் ஒரு வருடம் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம்.அதனால் பண்டிகைகள் எல்லாம் எதுவும் கிடையாது, சுபமான சிலவற்றை நாம் தவிர்க்கிறோம் என்கிற ரீதியில் கோலம் போடக்கூடாது என்று வரும். வைதிக ரீதியான சமாதானம் இதுதான் என்று தோன்றுகிறது.