தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா? (தீட்டு இல்லாதவர்கள்)

தீட்டு இல்லாதவர்கள், தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top