பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமாள் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை அப்படியே உலர்த்தி மீண்டும் உபயோகிக்கலாமா அல்லது நன்கு சலவை செய்து தான் உபயோகிக்கவேண்டுமா?

பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமான் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை வெளியே சலவைக்குப் போடவேண்டுமென்ற அவசியமில்லை. தீர்த்தவாரி (திருமஞ்சனம்) வஸ்த்ரத்தை பால், தயிர் பட்டிருக்கும் என்றபடியால் நாமே நன்றாகக் கசக்கி உலர்த்தி உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top