நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்ளக்கூடாது. அதற்கு மேல் இந்தக் கால வழக்கத்தில் அப்படி எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறார்களே என்று கேள்விகேட்டால் அவரவருடைய கர்மவினைப்பயன் என்றுதான் சொல்லணும்.
நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்ளக்கூடாது. அதற்கு மேல் இந்தக் கால வழக்கத்தில் அப்படி எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறார்களே என்று கேள்விகேட்டால் அவரவருடைய கர்மவினைப்பயன் என்றுதான் சொல்லணும்.