நாம் அஸ்மத் குருப்யோ நம: , அஸ்மத் பரம குருப்யோ நம: என்று ப்ரார்த்திக்கும்போது எந்த ஆசார்யனை த்யானிக்க வேண்டும்? அடியேனுக்கு ஸ்மாஶ்ரயணம் ஸ்ரீமுஷ்ணம் பெரியாண்டவனிடமும் பரந்யாஸம் ப்ரக்ருத ஆண்டவன் ஸ்வாமிகளாலும் செய்விக்கப்பட்டது. ஆகையால் இக்கேள்வி.

இந்த இடத்தில் மூன்று ஆசார்யர்களையும் ஸ்மரிக்கலாம். அதாவது ப்ரக்ருதமாக ஏளியிருக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் அவரையும், அதற்கு முன் இருந்த ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ யதீந்த்ர மஹாதேசிகன் மற்றும், அவருக்கு முன் ஏளியிருந்த திருக்குடந்தை ஆண்டவன் என மூவரையுமே ஸ்மரிக்கணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top