இந்த இடத்தில் மூன்று ஆசார்யர்களையும் ஸ்மரிக்கலாம். அதாவது ப்ரக்ருதமாக ஏளியிருக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் அவரையும், அதற்கு முன் இருந்த ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமானுஜ யதீந்த்ர மஹாதேசிகன் மற்றும், அவருக்கு முன் ஏளியிருந்த திருக்குடந்தை ஆண்டவன் என மூவரையுமே ஸ்மரிக்கணும்.