YouTubeல் ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், சம்ப்ரதாய விஷயங்கள் பற்றி சாதிக்கும் உபன்யாஸங்கள் பார்க்கிறோம். அது சரியா? அவற்றை நாம் கேட்கலாமா?

ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், ஸம்ப்ரதாய விஷயங்களைப் பற்றி சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நமது ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் ஸதாசார்யன் வழியாக வந்த விஷயங்களை, ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top