தம்பதிகாளாக இருந்துகொண்டு வைஶ்வதேவம் யார் செய்கிறார்களோ அவர்களிடமிருந்து வைஶ்வதேவ உபதேச்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தன்னை சேர்ந்தவர்கள், அல்லது தன்னுடைய பந்துக்கள், அல்லது க்ருஹஸ்தர்களில் வைஶ்வதேவம் செய்யக்கூடிய மஹான்கள் இருக்கிறார்கள் அவர்களிடமிருந்து உபதேசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.