ஆசாரம் என்றால் அனுஷ்டானத்திற்குத் தேவையான சுத்தி என்று சொல்லலாம்.
எந்தத் தர்மானுஷ்டானம் சந்தியாவந்தனம், திருவாராதனம் என அனைத்துக்கும் சுத்தி என்பது முக்கியம். அந்தச் சுத்தியைத்தான் ஆசாரம் என்று சொல்கிறோம்.
சுத்தி இல்லாத அனுஷ்டானம் சரியாக இருக்காது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.