நரசிம்மருக்கென்று ஸ்வாமி தேசிக ப்ரபந்தங்களில் தனிப் பாசுரம் இருப்பதாகத் தெரியவில்லை.
தன்வந்த்ரி மேல் ஸ்வாமி தேஶிகன் பாசுரம்/ஶ்லோகம் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லை.
“பரிணாத பலக்ராசா” என்ற ஆஞ்சநேயர் ஶ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் இருக்கிறது.
நரசிம்மருக்கென்று ஸ்வாமி தேசிக ப்ரபந்தங்களில் தனிப் பாசுரம் இருப்பதாகத் தெரியவில்லை.
தன்வந்த்ரி மேல் ஸ்வாமி தேஶிகன் பாசுரம்/ஶ்லோகம் இயற்றியிருப்பதாகத் தெரியவில்லை.
“பரிணாத பலக்ராசா” என்ற ஆஞ்சநேயர் ஶ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் இருக்கிறது.