க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.

இக்கேள்வியில் இருக்கும் ஸ்த்ரீதர்மம் பற்றிமட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அகத்தில் க்ஷௌரம் பண்ணிக் கொண்டார்களானால் அந்த அகத்தில் அன்று துவரம் பருப்பு போட்டு ஸ்த்ரீகள் தளிகை பண்ணுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top