அப்பாதுகை சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆகையால் அந்தப் பாதுகையை நன்றாக அலம்பி திருமஞ்சனம் செய்து, தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். அதற்கு மேல் மிகவும் சுத்தியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
அப்பாதுகை சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆகையால் அந்தப் பாதுகையை நன்றாக அலம்பி திருமஞ்சனம் செய்து, தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். அதற்கு மேல் மிகவும் சுத்தியாக வைத்துக்கொள்ளவேண்டும்.