நம் பூர்வர்கள் வழிகாட்டியபடி ஸ்வதர்மானுஷ்டானம் மிகவும் முக்கியம் என்று புரிகிறது. ஒரு அத்வைதீ அல்லது மத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய ஸம்பந்தம் பெற்றபின் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?

அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகிவிடுகிறார் என்று அர்த்தம். அதன்பின் அவர் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் தன்னுடைய ஸம்ப்ரதாயப்படி அனைத்தையும் அனுஷ்டானம் பண்ண வேண்டும். ஒரு மரியாதைக்காகவும், ஆசார்யன் என்கின்ற முறையிலேயும் இவரைச் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top