அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகிவிடுகிறார் என்று அர்த்தம். அதன்பின் அவர் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் தன்னுடைய ஸம்ப்ரதாயப்படி அனைத்தையும் அனுஷ்டானம் பண்ண வேண்டும். ஒரு மரியாதைக்காகவும், ஆசார்யன் என்கின்ற முறையிலேயும் இவரைச் சேவிக்கலாம்.