அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வப்னம் வருகிறது, அவ்வாறு வந்தால் அதைத் தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்கிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது..

துர்ஸ்வப்னங்களைத் தவிர்க்க குலசேகராழ்வார் அருளிச்செய்த முகுந்த3மாலையின் 39 ஆவது ஸ்லோகத்தை, இரவு படுப்பதற்கு முன் நித்யமும் அனுசந்தானம் பண்ணலாம்.
க்ஷீரஸாக3ர தரங்க3க்ஷீகரா
ஸாரதாராகித சாருமூர்தயே ।
போ4கி3போ4க3 க ஶயநீயஶாயிநே
மாத4வாய மது4வித்3விஷே நம: ॥
அதே போல் அவசியம் மூன்று தடவை மாதவ திருநாமத்தை ஜபிக்க வேண்டும். படுப்பதற்கு முன் மாதவா,மாதவா, மாதவா என்று சொல்லிவிட்டுப் படுத்துக்க கொண்டால் எந்த விதமான துர்ஸ்வப்னமும் ஏற்படாமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top