துர்ஸ்வப்னங்களைத் தவிர்க்க குலசேகராழ்வார் அருளிச்செய்த முகுந்த3மாலையின் 39 ஆவது ஸ்லோகத்தை, இரவு படுப்பதற்கு முன் நித்யமும் அனுசந்தானம் பண்ணலாம்.
க்ஷீரஸாக3ர தரங்க3க்ஷீகரா
ஸாரதாராகித சாருமூர்தயே ।
போ4கி3போ4க3 க ஶயநீயஶாயிநே
மாத4வாய மது4வித்3விஷே நம: ॥
அதே போல் அவசியம் மூன்று தடவை மாதவ திருநாமத்தை ஜபிக்க வேண்டும். படுப்பதற்கு முன் மாதவா,மாதவா, மாதவா என்று சொல்லிவிட்டுப் படுத்துக்க கொண்டால் எந்த விதமான துர்ஸ்வப்னமும் ஏற்படாமல் இருக்கும்.