ஶ்ரவண துவாதசி எப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

ஶ்ரவண துவாதசி என்பது ஏகாதசி விரதம் போல். ஏகாதசியன்று என்ன நியமமோ அதேபோல் ஶ்ரவண துவாதசியன்று அனுஷ்டித்து மறுநாள் பாரணை பண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top