உங்களுடைய ஆசார்யன் யாரோ அவரை அணுகி அவரிடத்தில் ஸமாஶ்ரயணம் செய்து கொள்ளலாம். பரந்யாஸம் நேரடியாக பண்ணுவதாகத் தெரியவில்லை. ஆனால் பரந்யாஸம் பண்ணிக்கொள்வது நல்லது. உங்கள் குல ஆசார்யான்னு யார் இருக்கிறார்களோ அவரிடத்தில் சென்று விண்ணப்பித்து கேட்டுக்கொள்ளலாம். ஸ்ரீரங்கத்தில்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியமெல்லாம் கிடையாது.